Sep 05, 2010 at 10:31 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog
Blog - Content Section Layout
தண்ணீரைத் தனியார் மயமாக்குகிறார்கள்

பி. சாய்நாத்

பத்திரிகையாளர்

சர்வதேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி. சாய்நாத் சாதாரண மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  வறட்சி பற்றிய அவரது கட்டுரைகள் “Everybody loves a good drought” என்ற நூலாக வெளிவந்துள்ளன.  தற்போது தலித் பிரச்சினை குறித்து இந்து நாளேட்டில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் நூலாக வெளிவரவுள்ளன. சென்னை வந்திருந்த சாய்நாத்திடம் (தலித் இதழ் எண் 6, ஜூன் 2003இல் வெளியிடுவதற்காக)  இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.  ஆங்கிலத்தில் இதனைப் பதிவு செய்தவர் : டாக்டர் ஆர். அழகரசன், தமிழாக்கம் : ரவிக்குமார்

Read more...
அரசியலுக்குத் தேவை கற்பனையும் படைப்பூக்கமும்
சந்திப்பு: அரவிந்தன்

எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சட்டம் படித்தவர், மொழிபெயர்ப்பாளர், வங்கி ஊழியர், இதழியலாளர், சிந்தனையாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட ரவிக்குமார் (46) காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் அனுபவம் குறித்தும் அவரது செயல்திட்டம் குறித்தும் அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்

Read more...