|
ரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கவிஞர் சுகுமாரன் , மனுஷ்யபுத்திரன் ,டாக்டர் வசந்தி தேவி தொல். திருமாவளவன் , அமைச்சர் தங்கம் தென்னரசு , டாக்டர் அ ராமசாமி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நூலாசிரியர் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார் |
|
Read more...
|