Sep 05, 2010 at 10:24 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog arrow புகைப்படங்கள் arrow ரவிக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழா
ரவிக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழா

ரவிக்குமாரின்  நான்கு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அதில் கவிஞர் சுகுமாரன் , மனுஷ்யபுத்திரன் ,டாக்டர் வசந்தி தேவி தொல். திருமாவளவன்  , அமைச்சர் தங்கம் தென்னரசு , டாக்டர் அ ராமசாமி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நூலாசிரியர்  சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார்