மனுக்கள்

Image Post
“புலம்பெயர்ந்த தொழிலாலர்களின் நலனுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Dec-2023

“புலம்பெயர்ந்த தொழிலாலர்களின் நலனுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்” ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பூபேந்திர யாதவ் அவர்களுக்குத் தலைவர் அவர்களும், நானும் இன்று கடிதம் அளித்தோம். அக் கடிதத்தில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளோம்: “ நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினையை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அ...

Image Post
“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Feb-2023

“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” பட்ஜெட் மீதான எழுத்துபூர்வ உரையில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துபூர்வமான உரையில் இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்து...

Image Post
ஐயா எல்.இளையபெருமாள் அவர்களுக்கு நினைவு தபால் தலை மற்றும் உருவச்சிலை அமைத்திடுக - பிரதமருக்குக் கடிதம்

பதிவு செய்த நாள் 09-Feb-2023

“ஐயா எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டில் அவரை ஒன்றிய அரசு உரிய வகையில் கௌரவிக்க வேண்டும். அவருக்கு நினைவு தபால் தலை வெளியிடுவதோடு அவரது உருவச்சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டும்” பிரதமருக்கு இன்று நான் எழுதிய கடிதம்...

Image Post
மனிதாபிமான முறையில் பிரச்சினையை அணுகுவதற்கும்,புலம்பெயர்ந்தோரின் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கும் நமது தற்போதைய சர்வதேச இடம்பெயர்வுக் கொள்கைகளை மேம்படுத்துவதும் முக்கியம் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 24-Dec-2022

டிசம்பர் 16 அன்று, இந்தோனேசியாவின் பாலியில் நடந்த G20 தலைவர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த உள்ள இந்தியா உள்ளிட்ட உலகத் தலைவர்களால் அங்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  பத்தி 40 இல் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:  "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அகதிகள் உட்பட, எங்கள் மீட்பு முயற்சிகளில், சர்வ...