தொகுதி மேம்பாட்டுப் பணிகள்

Image Post
கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் முகாம்: ரவிக்குமார் எம்.பி கடிதத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் 08-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடந்த 21.06. 2021 ஆம் நாளன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதி இருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு துணைச் செயலாளர் திரு மா. பிரதீப் குமார் IAS உத்தரவிட்டுள்ளார். "அகதிகள் நலனுக்க...

ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை

பதிவு செய்த நாள் 09-Dec-2020

ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை மரக்காணத்துக்கு அருகில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் இரண்டு தெருக்களில் உள்ள 75 வீடுகளில் மழை வெள்ளம் உள்ளே புகுந்துள்ளது. அருகிலுள்ள ஆலங்குப்பம் ஏரி நிறைந்துவிட்டதால் இந்தத் தெருக்களிலுள்ள வீடுகளின் உள்ளே தண்ணீர் ஊற்றெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும். அவை பெரும்பாலும் இடிந்து சித...

திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா?

பதிவு செய்த நாள் 09-Dec-2020

திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா? திமுகவில் சேர்ந்ததால் தனக்கு வந்துகொண்டிருந்த முதியோர் உதவித் தொகையையும், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் உதவித் தொகையையும் நிறுத்தி விட்டார்கள் என்று முதியோர் ஒருவர் என்னிடம் புகார் அளித்தார். இன்று நான் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை கல்...

நிவர் புயல் வெள்ளம்: மத்திய குழுவிடம் ரவிக்குமார் அளித்த மனு

பதிவு செய்த நாள் 09-Dec-2020

நிவர் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்ய வருகை தந்த மத்திய குழுவிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார் அளித்த மனுவின் விவரம்: 1.மத்திய அரசு இதை தேசிய பேரிடராக அறிவித்து தமிழக அரசுக்கு இடைக்கால நிவாரணமாக 2,000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் 2.புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களும் உள்துறை அமைச...