உரைகள்

Image Post
சாதிவாரிக் கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்”

பதிவு செய்த நாள் 20-Jul-2026

“ சாதிவாரிக் கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” BAC கூட்டத்தில் வலியுறுத்தினேன். ===நேற்று (19.07.2026 ) மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் திரு ஓன் பிர்லா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ( BAC) #விசிக சார்பில் பங்கேற்றேன். மும்மொழிக்கொள்கை, மேகேதாது பிரச்சனைகளை விவாதிப்பதோடு எதிர்வரும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் சரிசெய்ய வேண்டிய பிரச்சினை ...

Image Post
டிரம்ப்புடன் பேசியது என்ன என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்

பதிவு செய்த நாள் 14-Feb-2026

மிகப்பெரிய அவமானம்! டிரம்ப்புடன் பேசியது என்ன என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் ! ==டிரம்ப் சொல்லியிருப்பது உண்மையென்றால் இந்தியாவின் இறையாண்மையையே மோடி அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என்றுதான் பொருள். இதற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். “அமெரிக்கா விதித்த வரியில் 7% குறைக்கும், ஆனால் இந்தியாவோ அமெரிக்காவிலிருந்து தான் இறக்குமதி செய்யும் பொருட...

Image Post
தேசநலனை விட்டுக்கொடுப்பது தேசபக்தியா?

பதிவு செய்த நாள் 14-Feb-2026

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகக் குரலெழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்திருப்பது அதிகாரத்துவத்தின் உச்சகட்டம். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஒருபுறம் சீனா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது! இன்னொரு புறம் அமெரிக்கா இந்தியாவின் சந்தையை ஆக்கிரமிக்கிறது! இரண்டைப் பற்றியும் பேசவே பயப்படுகிறது மோடி அரசு! அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பயந்து நடுங்கும் பாஜ...

Image Post
தலித் சமூகத்துக்குத் தீங்கிழைத்தவர்

பதிவு செய்த நாள் 20-Nov-2025

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறப் போகிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி, அம்பேத்கரியரின் மகன், பௌத்தர் - எனப் பல்வேறு சிறப்புகள் அவருக்குண்டு. அவர் நீதிபதியாக இருந்து எஸ்சி சமூகத்துக்கு இரண்டு பெரிய தீமைகளைச் செய்திருக்கிறார். ஒன்று: எஸ்சி பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனை அனுமதித்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி சமுகத்தின...