பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

Image Post
‘சமத்துவப் பெரியார்’ கலைஞர்! -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 07-Aug-2025

‘சமத்துவப் பெரியார்’ கலைஞர்!ரவிக்குமார்( முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளான இன்று அவரது சாதனைகளில் ஒன்றை நினைவுகூர்ந்து15.11.2006 தேதியிட்ட ஜூனியர் விகடனில் எழுதிய இந்தக் கட்டுரையைப் பகிர்கிறேன் ) மழைக்கால மேகங்களையும் மீறி தமிழ்நாடு புதுவெளிச்சம் பெற்றிருக்கிறது. ஜனநாயகம் என்ற சூரியனால் ஏற்பட்ட வெளிச்சம் இது. கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாமல் இருந்த கீரிப்பட்டி, பாப்பாபட...

Image Post
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பதிவு செய்த நாள் 19-Jul-2025

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி=====வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விழிப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியரும் நானும் வழங்கினோம். “ விழுப்புரத்தைப் பொருத்தமட்டில் வன்கொ...

Image Post
விஷச் சாராய மரணங்கள் நிகழ்ந்த எக்கியர் குப்பத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள்

பதிவு செய்த நாள் 19-Jul-2025

விஷச் சாராய மரணங்கள் நிகழ்ந்த எக்கியர் குப்பத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் DISHA கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கை ஏற்பு  ====மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஊரக வாலர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று எனது தலைமையில் நடைபெற்றது. ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளை இந்த கூட்டத்துக்கு அழைத்திருந்தோம். கடலூர் மாவட்ட...

Image Post
சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை

பதிவு செய்த நாள் 27-Jun-2025

சாகித்ய அகாடமியும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழ் மையமும் இணைந்து சென்னை கலைவாணர் அரங்கில் ஒருங்கிணைத்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கில் இன்று பங்கேற்று “ சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை “ என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.  On Modes of Visual Narration in Early Buddhist Art என்ற ஆய்வில் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹே...