பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

Image Post
தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் ( NMM) ரூ 4 லட்சம் விடுவிப்பு

பதிவு செய்த நாள் 09-May-2024

எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை2.05.2024பெறல்:டாக்டர் அனிர்பன் டாஷ்இயக்குனர்,தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம்,இந்திரா காந்தி தேசிய கலை மையம்,அண்பாட்டு அமைச்சகம்,ஜன்பத், புது தில்லி 110001மதிப்பிற்குரிய ஐயா,துணை: ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம் - நிதி நல்கை நிறுத்தம் - தொடர்பாகதேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக...

Image Post
வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 19-Jan-2023

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்ஒன்றிய சட்ட அமைச்சர் திரு கிரென் ரிஜிஜு அவர்களிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் வலியுறுத்தல்நீதித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் மாண்புமிகு கிரென் ரிஜிஜு அவர்கள் இன்று விழுப்புரம் வருகை தந்தார். அவரை வரவேற்ற விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்...

Image Post
இந்திய ஒன்றிய துணை அமைச்சர் திரு வி. கே.சிங் அவர்களுடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் 04-Nov-2022

உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை டோல்கேட்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 56 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி இந்திய ஒன்றிய துணை அமைச்சர் திரு வி. கே.சிங் அவர்களிடம் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் நானும் தனித்தனியே மனு கொடுத்தோம். அதுகுறித்து விளக்கமாக எடுத்துக்கூறினோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மனுவில் உள்ள விவரம் பின் வருமாறு : தமிழகத்தில...

Image Post
குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் அவர்கள்

பதிவு செய்த நாள் 25-Jul-2022

குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையை இந்தியில் ஆற்றினார். தனது எளிய பின்னணியை விவரித்திருக்கிறார். “ நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒடிஷாவின் சிறிய பழங்குடி கிராமம் ஒன்றில் நான் எனது பயணத்தைத் துவக்கினேன். ஆரம்பக் கல்வி பெறுவதேகூ...