பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

Image Post
சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை

பதிவு செய்த நாள் 27-Jun-2025

சாகித்ய அகாடமியும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழ் மையமும் இணைந்து சென்னை கலைவாணர் அரங்கில் ஒருங்கிணைத்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கில் இன்று பங்கேற்று “ சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை “ என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.  On Modes of Visual Narration in Early Buddhist Art என்ற ஆய்வில் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹே...

Image Post
"தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்"

பதிவு செய்த நாள் 26-Jun-2025

திரு எல். இளையபெருமாள் கமிட்டிப் பரிந்துரையை நிறைவேற்றுக! “ இன்று (26.06.2025) திரு.எல். இளையபெருமாள் அவர்களின் 102 ஆவது பிறந்தநாள் ஆகும். இந்திய அளவில் எஸ் சி எஸ் டி மக்களுக்கான பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அமைத்த முதல் ஆணையத்தின் தலைவர் அவர். 1969 ஆம் ஆண்டு அவர் அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். “அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக...

Image Post
தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் ( NMM) ரூ 4 லட்சம் விடுவிப்பு

பதிவு செய்த நாள் 09-May-2024

எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை2.05.2024பெறல்:டாக்டர் அனிர்பன் டாஷ்இயக்குனர்,தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம்,இந்திரா காந்தி தேசிய கலை மையம்,அண்பாட்டு அமைச்சகம்,ஜன்பத், புது தில்லி 110001மதிப்பிற்குரிய ஐயா,துணை: ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம் - நிதி நல்கை நிறுத்தம் - தொடர்பாகதேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக...

Image Post
வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 19-Jan-2023

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்ஒன்றிய சட்ட அமைச்சர் திரு கிரென் ரிஜிஜு அவர்களிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் வலியுறுத்தல்நீதித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் மாண்புமிகு கிரென் ரிஜிஜு அவர்கள் இன்று விழுப்புரம் வருகை தந்தார். அவரை வரவேற்ற விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்...