பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

Image Post
ஜூன் 20: உலகப் புகலியர் நாள் - புகலியர் முகாம் மாணவர்களுக்கு நிதி உதவி

பதிவு செய்த நாள் 20-Jun-2023

குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கென சிறு நிதி உதவியை வழங்கினோம். கடலூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், விசிக நிர்வாகிகள் திருமார்பன், செந்தில், ஞானம், திருமேனி, ஜெயசீலன், வீர பொன்னிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர்...

ஜூன் 20: உலகப் புகலியர் நாள் - புகலியர் முகாம் மாணவர்களுக்கு நிதி உதவி

பதிவு செய்த நாள் 20-Jun-2023

குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கென சிறு நிதி உதவியை வழங்கினோம். கடலூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், விசிக நிர்வாகிகள் திருமார்பன், செந்தில், ஞானம், திருமேனி, ஜெயசீலன், வீர பொன்னிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர்....

Image Post
வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன்.

பதிவு செய்த நாள் 02-Feb-2023

விழுப்புரத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன். வள்ளலாரின் சிந்தனைகளின் அடித்தளமாக இருப்பது சமத்துவமே என்பதை விளக்கி உரையாற்றினேன்...

Image Post
ஈழத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவி

பதிவு செய்த நாள் 04-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் உள்ள 500 குடும்பங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2021 ஜூலை 4 அன்று நிவாரண உதவிகளை வழங்கினேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 கிலோ அரிசியும், 5 கிலோ காய் கறிகளும் வழங்கப்பட்டன. உலக அகதிகள் நாளான ஜூன் 20 (2021) அன்று கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை ஆய்வுசெய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர...