மனுக்கள்

Image Post
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் 31-Jul-2025

‘ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்’ என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துக! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்  ===சாதி, இனம, மதம், பாலினம் மற்றும் பாலியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து தனிநபர்களைப் பாதிக்கும் ஆணவக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைமீது உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன...

எம்.பிக்களுக்கு அலுவலகம் கிடைக்காதா?

பதிவு செய்த நாள் 21-Jul-2025

எம்.பிக்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி ...

Image Post
மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்

பதிவு செய்த நாள் 06-Jul-2025

மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்===நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு நகராட்சிகளுக்கான வீட்டு வாடகைப்படி வழங்குதல் தொடர்பாக இன்று உயர்திரு. நிதித்துறை செயலாளர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதன் விவரம் வருமாறு :“ கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உட்பட ஒன்பது பேரு...

Image Post
" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "

பதிவு செய்த நாள் 06-Jun-2025

" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "==ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்களை விவசாயக் கடன் என்ற தலைப்பில் காட்டி ஏமாற்றும் வங்கிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடி...