பேட்டிகள்

காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினை: டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருக்கும் தவறான செய்தி

பதிவு செய்த நாள் 02-Jan-2026

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பிரவீன் சக்கரவர்த்தி குறித்து இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில் எனது கருத்துக்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதில் மேற்கோள் குறிக்குள் வெளியிடப்பட்டிருக்கும் “ "The INDIA bloc is the strongest in TN, and our chief minister (M K Stalin) is the key reason for the alliance remaining strong. There is an image being built that DMK alliance...

Image Post
அதிகாரத்துவத்தால் மக்களைப் பிணைத்தவர் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Dec-2025

செல்வி ஜெயலலிதா - தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரையும் ஈர்க்கும் ஆற்றலோடு விளங்கியவர். ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் ஆளுமையாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இந்தியப் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்னர் 2016 இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து முதல்வராகி சாதனை படைத...

Image Post
சமூகநீதி பேசுபவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 26-Nov-2025

நவம்பர் 26 ஆம் நாள் இந்திய ஒன்றிய அரசால் அரசமைப்புச் சட்ட நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரலாற்று நகை முரணா? அல்லது மக்களை ஏமாற்றும் உத்தியா ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 1950 ஆம் ஆண்டிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனிகளுடைய தாக்குதலின் இலக்காக அரசமைப்புச் சட்டம் இருந்து வருகிறது .அதை மாற்றிவிட்டு வேறொரு அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் ...

சாதியால் பிளவுபடாமல் மொழியால் ஒன்றிணைவோம்!

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியை ஆந்திரா கர்நாடகா முதலான மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி கொண்டாடப்படுவதில்லை. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 50 ஆவது ஆண்டை அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையிலான அரசு 2006 இல் ஒரு விழாவாக எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ அவ்வளவாகப் பொருட்படுத்த...