கட்டுரைகள்

Image Post
வாழும் அம்பேத்கர்

பதிவு செய்த நாள் 16-Apr-2025

தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள 415 பக்கத் தீர்ப்பில் 26 முறை அம்பேத்கர் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.இந்திய அரசுச் சட்டம் 1935 இல் இடம்பெற்றிருந்த ஆளுநரின் சிறப்புரிமை குறித்த அம்சம், அம்பேத்கரால் எப்படி நீக்கப்பட்டது என்பதை இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திவிவேதி எடுத்துரைத்துள்ளார். அதைத் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர் : “ ப...

தமிழ்நாட்டின் நிதி நிலை: முன்னாள் தலமைச் செயலாளரின் ஆலோசனைகள் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 19-Apr-2023

முன்னாள் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் அவர்களும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே.ஆர். சண்முகம் அவர்களும் இணைந்து எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி பத்திரிக்கையில் ( April 8,2023)  தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமை குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர். கடந்த ஆட்சியைக் காட்டிலும் திமுக தலைமையிலான ஆட்சியில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது என்றா...

Image Post
நடுங்கும் நிலம் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 22-Mar-2023

இன்று ( 21.03.2023) டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு சுமார் 10.30 மணியிருக்கும். நான் படுக்கையில் அமர்ந்து மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தேன். அப்போது கட்டில் கிடுகிடுவென நடுங்குவதை உணர்ந்தேன். இன்று மாலையிலிருந்தே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகித் தான் அப்படித் தோன்றுகிறதோ என்ற சந்தேகத்தில் உடனடியாக ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கையில் அணிந்து எனது இதயத்துடிப்பை பரிசோத...

Image Post
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும் ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 20-Mar-2023

நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும் (ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு)- ரவிக்குமார் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்கு எதற்கெடுத்தாலும் நேருவின் மீது பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்தியாவில் நிலவும் சீர்கேடுகள் அனைத்துக்கும் நேருவே பொறுப்பு. அப்படித்தான் 2019 இல் காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றிய போது அவர்கள் நே...