கட்டுரைகள்

Image Post
நடுங்கும் நிலம் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 22-Mar-2023

இன்று ( 21.03.2023) டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு சுமார் 10.30 மணியிருக்கும். நான் படுக்கையில் அமர்ந்து மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தேன். அப்போது கட்டில் கிடுகிடுவென நடுங்குவதை உணர்ந்தேன். இன்று மாலையிலிருந்தே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகித் தான் அப்படித் தோன்றுகிறதோ என்ற சந்தேகத்தில் உடனடியாக ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கையில் அணிந்து எனது இதயத்துடிப்பை பரிசோத...

Image Post
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும் ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 20-Mar-2023

நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும் (ஆ.இராசா அவர்களின் பாராட்டத்தக்க குறுக்கீடு)- ரவிக்குமார் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்கு எதற்கெடுத்தாலும் நேருவின் மீது பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்தியாவில் நிலவும் சீர்கேடுகள் அனைத்துக்கும் நேருவே பொறுப்பு. அப்படித்தான் 2019 இல் காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றிய போது அவர்கள் நே...

Image Post
அஞ்சலி: ஆல்ஃப் ஹில்டெபீட்டல் (1942-2023) : கிராமப்புற சமயத்தை ஆராய்ந்த அறிஞர்

பதிவு செய்த நாள் 15-Mar-2023

தமிழ்நாட்டின் தென்னார்க்காடு வட ஆற்காடு பகுதிகளை ஆய்வுக் களமாகக்கொண்டு கிராமப்புற மக்களிடையே வழக்கத்தில் இருக்கும் சமய நடைமுறைகளுக்கும் இந்து சமய நடைமுறைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், வித்தியாசங்களையும் ஆராய்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை எழுதிய அறிஞர் ஆல்ஃப் ஹில்டெபீட்டல் மறைந்தார் என்ற தகவலை பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகர் நண்பர் நரேந்திரன் நேற்றிரவு அனுப்பியிருந்தார்.பேராசிரியர...

Image Post
கார்ல் மார்க்ஸா? கௌதம புத்தரா? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 15-Mar-2023

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள் 1980களின் பிற்பகுதியில் தீவிரமான விவாதங்களை எழுப்பிக்கொண்டிருந்த நேரம். மார்க்சியத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட தோழர்கள் அதைப் பற்றி விவாதிப்பதென முடிவெடுத்து 18.03.1990 அன்று பாண்டிச்சேரியி...