" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "

Views : 124

பதிவு செய்த நாள் 06-Jun-2025

" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "


==


ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்களை விவசாயக் கடன் என்ற தலைப்பில் காட்டி ஏமாற்றும் வங்கிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 


இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம்