பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

Image Post
வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 19-Jan-2023

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் - ரவிக்குமார்ஒன்றிய சட்ட அமைச்சர் திரு கிரென் ரிஜிஜு அவர்களிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் வலியுறுத்தல்நீதித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் மாண்புமிகு கிரென் ரிஜிஜு அவர்கள் இன்று விழுப்புரம் வருகை தந்தார். அவரை வரவேற்ற விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்...

Image Post
இந்திய ஒன்றிய துணை அமைச்சர் திரு வி. கே.சிங் அவர்களுடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் 04-Nov-2022

உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை டோல்கேட்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 56 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி இந்திய ஒன்றிய துணை அமைச்சர் திரு வி. கே.சிங் அவர்களிடம் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் நானும் தனித்தனியே மனு கொடுத்தோம். அதுகுறித்து விளக்கமாக எடுத்துக்கூறினோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மனுவில் உள்ள விவரம் பின் வருமாறு : தமிழகத்தில...

Image Post
குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் அவர்கள்

பதிவு செய்த நாள் 25-Jul-2022

குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையை இந்தியில் ஆற்றினார். தனது எளிய பின்னணியை விவரித்திருக்கிறார். “ நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒடிஷாவின் சிறிய பழங்குடி கிராமம் ஒன்றில் நான் எனது பயணத்தைத் துவக்கினேன். ஆரம்பக் கல்வி பெறுவதேகூ...

Image Post
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் நானும் பங்கேற்றுள்ளோம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட கடிதம்.

பதிவு செய்த நாள் 20-Jul-2022

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் நானும் பங்கேற்றுள்ளோம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட கடிதம். கடிதத்தின் தமிழாக்கம்: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாத்காப்பு நலன்களையும் பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். விசிக சார்பில் இந்திய அர...