உரைகள்

Image Post
முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி அவர்கள் 13-12-2022 அன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான சப்ளிமெண்டரி கிராண்ட் மசோதா மீதான விவாத நேரத்தில் பேசியது:

பதிவு செய்த நாள் 14-Dec-2022

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே வணக்கம்! இந்த (Supplementary Demand) சப்ளிமெண்டரி டிமாண்ட் மீது பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி என்பது மிகக் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. குறிப்பாக ரயில்வே தொடர்பான திட்டங்கள் பீகாருக்கு 6606 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆந்திராவுக்கு 7032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...

Ravikumar Speech on Motion of Thanks to President address

பதிவு செய்த நாள் 18-Feb-2020

04.02.2020/ Motion of Thanks / 1714 hours * SHRI D. RAVIKUMAR (VILUPPURAM):   Hon. Chairman I am thankful to the Hon. President for mentioning in his Address that the Constitution remains as the guiding light. The Constitution ensures us the equality, democracy and freedom. On the basis of this Consultation , we have acquired all the rights including the citizenship rights. &nb...

விழுப்புரத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் விதி 377 இன் கீழ் நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் 11-Feb-2020

10.02.2020 அன்று விதி 377 இன் கீழ் பின்வரும் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பினார்: “விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் பல பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் அவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகிறார்கள். விழுப்புரம் என்பது சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது NH 45 மூலம் சென்னையோடும் NH 234 மூலமாக மங்களூருடனும் இணைக்கப்பட்டுள்ளது.முழுவதும்...