உரைகள்

“ கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும்” - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 15-Nov-2022

தேசிய கூட்டுறவு வார விழாவில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவிருக்கின்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர்களே! அனைவருக்கும் வணக்கம்! சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவில் எப்படி தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறதோ அதுபோலவே கூட்டுறவுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்...

”அவநம்பிக்கை கொள்ளுங்கள் ” - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 08-Nov-2022

தர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வரங்கை ஏற்பாடு செய்த உங்களை நான் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகத்தில் இப்படி மாணவர்கள் விவாதிப்பது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொருபுறம் இது என்னை அச்சமடையவைக்கிறது. ஒரு வன்முறை சம்பவம் எப்படி கருத்தரங்கப் பொருளாக மாறுகிறது என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். எல்லாம் அமைப்பின் பகுதிகளாக மாற்றப்...

சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவது ஏன்? -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Nov-2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றிருக்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களே! மாண்புமிகு சிறுபான்மையினர் நலன், மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களே! இந்தி விழாவில் பங்கேற்றுள்ள தாய்மார்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த விழா, தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படுகிற விழாக்களிலேயே தலைசிறந்த விழ...

“ அரசு கொடுக்கும் வீட்டுமனைப் பட்டா விவரங்களை அரசாணையில் உள்ளவாறு வருவாய்த்துறை ஆவணங்களில் சரியாகப் பதிவு செய்ய வேண்டும் “ - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Nov-2022

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அமற்றுமுள்ள அனைவருக்கும் வணக்கம் ! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலில் இன்று மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 210 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இங்கே வழங்க இருக்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்ப...