வினாக்கள்

Image Post
“பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? "

பதிவு செய்த நாள் 18-Dec-2023

“பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? "“உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேசமுடியாது” ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல். === (அ) ​​பொதுத்துறை வங்கிகளில் (PSBs) நவம்பர் 2002 க்கு முந்தைய ஓய்வூதியதாரர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; (ஆ) PSB களின் ஓய்வூதிய உயர...

Image Post
“பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதில் இன்னும் 1906.59 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட வேண்டும்”

பதிவு செய்த நாள் 15-Dec-2023

“பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதில் இன்னும் 1906.59 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட வேண்டும்” ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் வெளியான தகவல் (அ)பண வீக்கத்துக்கு ஏற்ப பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு நிர்ணயிக்கப்படும் தொகையை உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளதா? (ஆ) 2015-16 முதல் 2021-22 வரை இந்த...

Image Post
“தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளன”

பதிவு செய்த நாள் 15-Dec-2023

“தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளன” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் 1) விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா அவ்வாறு விவரங்களை தருக 2) 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்...

Image Post
பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில்

பதிவு செய்த நாள் 10-Dec-2023

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில் (அ) பாலஸ்தீனம் தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; (ஆ) தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த அரசாங்கத்தின் நிலைபாடு என்ன? என்ற வினாக்களை இன்று நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பினார். அதற்கு வெளியுறவ...